இராணுவப் பாதுகாப்புடன் நிர்மூலமாக்குவது தமிழர்களின் உணர்வுகளை நசுக்குவதற்கு ஒப்பானது
முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இராணுவப் பாதுகாப்புடன் நிர்மூலமாக்குவது தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்குவதற்கு ஒப்பானது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர் பல்கலைக்கழகப் பகுதியில் இராணுவத்தைக் குவிக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றும் உடனடியாக இராணுவம் அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், அவர்கள் மீதான படுகொலைகள் போன்றவற்றின் நினைவுகளை முழுமையாக அகற்றிவிட வேண்டும் … Continue reading இராணுவப் பாதுகாப்புடன் நிர்மூலமாக்குவது தமிழர்களின் உணர்வுகளை நசுக்குவதற்கு ஒப்பானது
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed